More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய பிள்ளைகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்கள்!
உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய பிள்ளைகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்கள்!
Mar 03
உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய பிள்ளைகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்கள்!

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குடும்பத்தினர் சூழ்ந்து கொண்டு கண்ணீருடன் வரவேற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.



கடந்த பிப்ரவரி 24 முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து வருகிறது. இதில் ராணுவ வீரர்கள், மக்கள் என அனைவரும் உயிரிழந்து வருகின்றனர்.



ஆரம்பத்தில் போர் மிதமாக நடந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.



அந்த வகையில் இன்று விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்களை அவர்களது குடும்பத்தினர் மார்போடு அணைத்து கண்ணீரோடு வரவேற்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.



உக்ரைனில் கடுமையாக போர் நடித்து வருவதால் இந்தியர்கள் நடந்தாவது வெளியேறுங்கள் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் கார்கிவ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங

Mar23

ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க

Apr28

பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து

Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்

Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Mar22

மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை

Mar07

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

Feb23

ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல

Jun26

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்

Mar08

அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Jul15

கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ

Apr02

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச

Jun08

  சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல