More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்
Jun 26
கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது



கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 72 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,310 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.



கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 114 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 539 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,524 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 195 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



மைசூருவில் 367 பேர், தட்சிண கன்னடவில் 377 பேர், ஹாசனில் 399 பேர், குடகில் 183 பேர், மண்டியாவில் 119 பேர், சிவமொக்காவில் 212 பேர், கோலாரில் 140 பேர் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.



கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 17 பேரும், தட்சிண கன்னடவில் 14 பேரும், மைசூருவில் 22 பேரும், பல்லாரியில் 9 பேரும், தார்வாரில் 9 பேரும் என மொத்தம் 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 8 மாவட்ங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன

Jun27

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்

Apr02

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ

Aug31

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Mar10

பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம

Jul17

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள

Mar17

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற

Mar09

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு