More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்!
தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்!
Sep 22
தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்!

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகம் ஒன்றில் வைத்திருந்த 50 கிலோ காலாவதியான இறைச்சியை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.



தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேற்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பானுசுதா தலைமையிலான இந்த குழுவில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், நாகராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்.



தருமபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 50 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உணவகத்திற்கு அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு, வாடிக்கையாளர்களுக்கு சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் உணவு வழஙக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ

Jan21

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ

Jun29

மத்திய நிதி மந்திரி 

சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள

Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி

Apr08

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க

Sep18

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்

Jun21

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,

May27

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

Feb23

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று

Nov06