More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது!
கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது!
Aug 18
கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது!

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்துள்ளது.



விசாரணையில், அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.



இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Jan25

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ

Apr23

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட

Oct05

திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Jan27

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Jun14

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Oct11
Jan04

வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க

Feb07

மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப

May02

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் ப

May08

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு

Apr10

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற