More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக...
வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக...
Aug 22
வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக...

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொண்ட தி மு க அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.



அவர் மேலும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத தி மு க அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிறார்.



நெல்லுக்கு காப்பீடு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டு அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசின் முடிவு விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு கொண்டு செல்லும் செயலாகும் என்றும் முதல்வரை எச்சரித்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Jul16

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500

Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

Jun12

தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட

Mar16

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி

Jun29

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs

Mar27

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை

Aug07

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்

Dec20

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி

Mar13

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத

Sep21

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி

Apr27

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே

Mar01

பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி

Jan26

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Dec29

தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத