More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!
இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!
Aug 15
இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் (14.08.2021) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



தீவக கடற்றொழில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இனைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



வேலணை வடகிழக்கு ஜே13 கிராம அலுவலர் பிரிவில் அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட) தனியார் நிறுவனத்தின் நவீன இறால் பண்ணைத் திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த 11ஆம் திகதி வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.



குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக

Jan11

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்

Feb04

கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

Jan20

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்

Oct17

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Mar14

தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ

Sep20

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத

Feb13

உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ

Feb04

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என

Oct05

 

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா

Oct20

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Oct05

மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.