More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் 45 பேருக்கு கொரோனா தொற்று!...
வவுனியாவில் 45 பேருக்கு கொரோனா தொற்று!...
Aug 14
வவுனியாவில் 45 பேருக்கு கொரோனா தொற்று!...

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.



அதில் வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவருக்கும்,



வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஐந்து பேருக்கும், நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும், ஆரா நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கும்,



பெரியஉளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும்,



தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கொக்கலிய பகுதியில் இருவருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் இருவருக்கும், கீரிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும், குளவிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும்,



குருந்துவப் பிட்டிய பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஐந்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குடியிருப்பு பகுதியில் ஒருவருக்கும் என 45 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

May01

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி

Mar14

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ

Oct20

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

Jan12

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து

Mar28

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப

Jul21

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன

May28

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Jun24

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Mar28

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு