More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!
Aug 11
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் : 520 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடிய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சோதனைக்கு பின்னர் வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.



இந்நிலையில் கோவை சுகுணாபுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இரும்பு தடுப்புகளை அகற்றி ரகளை செய்ததாக 10 பேர் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Aug11

நாடாளுமன்ற மழைக்காலக் 

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற

Mar29

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jan20

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி

Feb04

இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி

May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Jun15