More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...
Aug 10
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து மாவட்டத்தில் 10609 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் வெளிட்டுள்ள  புள்ளிவிபரங்களில் தெரியவருகின்றது. 



இதனடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 8 பேரும், காத்தான்குடி  பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 23 பேரும்,  ஓட்டமாவடி, ஏறாவூர் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடியில் 18 பேரும், வாகரையில் 4 பேரும், பட்டிருப்பு, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் தலா 3 பேர் வீதம் 9 பேருக்கும், கிரானில் 17 பேருக்கும், காவல்துறையினர் உட்பட 189 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.



அதேவேளை தொடர்ந்து கொரோனா வைத்தியசாலைகளில் 1783 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec31

2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக

May04

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Sep22

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந

Feb06

கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு

May10

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Jan13

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே

May03

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

Jun18

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக

Apr01

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்

Aug18

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப

Feb14

லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ

Jan29

கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு