More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை!
நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை!
Jul 01
நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை!

 



நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலுக்கு சென்ற

நெடுந்தீவு 08ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் ( வயது 65 )

என்பவர் இதுவரை கரை திரும்பபவில்லை.



இன்று காலை 07; 30 மணிக்கு வீட்டிலிருந்து நண்டுவலை தொழிலுக்கு

கட்டுமரத்தில் சென்று இருந்தார்



இவரது துவிச்சக்கர வண்டி கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது

ஆனால் கடலுக்கு சென்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை

இதனால் கடற்படையினர் உதவியுடன் தேடும் பணியில் மக்கள் இறங்கி

உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Apr02

மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

Jan09

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Jun07

இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி

Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Jun25

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Mar23