More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
Jun 25
முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன்,பயணத்தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.



இதனால் தொழிலுக்கு செல்லமுடியாது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அடிப்படையில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில், முல்லை வன்னித்தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டம் , தம்பனை கிராமத்தில் கொரோனா பயணத்தடையினால் தொழில் இழந்த மிகவும் தேவையுடைய 36 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்  நேற்று வழங்கி வைக்கப்பட்டது



குறித்த நிகழ்வில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்த, வன்னிமண் நற்பணி மன்றத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும

May13

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க

Jul30

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Jul03

டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப

Jan16

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க

Jan26

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சு

Sep30

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்

Jan26

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்

Jul17

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Jan29

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய

May27

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு  மட்டும

Feb04

ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத  நிலையங்களுக்கு இடையில்