More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!
கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!
Jun 24
கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள்!

கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.



இந்நிலையில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இந்த மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அளவு மருந்து கிடைக்கும் நிலை பராமரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,

Nov02

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி

Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

Jul27

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா

Jul30

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்

Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Mar15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,

Apr14

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய

May27

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட

Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

Mar18