More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை முட்டாள்தனமானது – ரணில்
கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை முட்டாள்தனமானது – ரணில்
Jun 23
கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை முட்டாள்தனமானது – ரணில்

முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.



ஐக்கிய மக்கள் சக்தியினராகிய சஜித் அணியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் காணப்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்க அரசுக்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“நான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், யாருக்கு எதிராகவும் இந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கமாட்டேன். இது படுமுட்டாள்தனமான பிரேரணையாகும்.



இது, அரசுக்கும் இருக்கும் உதய கம்மன்பிலவுக்கும் மாற்று சக்தியினருக்கும்இடையிலான முரண்பாடுகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும்” – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Aug27

இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க

Feb07

பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த

Feb26

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத

May20

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இன்றையதினம் 20.05.2022

Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல

Mar14

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர

Sep20

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந

Mar22

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட

Jun21

மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய

Apr01

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி

Mar05

பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்

Mar18

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித