More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணத்தில் ஆலடிப் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் ஆலடிப் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்பட்டது!
Jun 09
யாழ்ப்பாணத்தில் ஆலடிப் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்பட்டது!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஆலடிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.



ஏ – 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது ஆலயம் இடிவடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் காவற்துறையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Feb05

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு

Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப

May22

வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு

Jun01

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட

Apr02

நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத

Feb27

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்

Sep30

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்

May17

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்

Dec13

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள

Mar31

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த

Jan29

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு

Sep24

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Mar05

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங