More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
May 28
ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.



ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.



இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Sep04

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ

Aug29

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது 

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத

Mar20

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப

Aug10

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Sep09
Jan30

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய

Oct11
Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Jan26

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப

Dec21

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த

Apr28

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக

Nov06