More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
May 23
வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்  யானைக்கு  தொடர்ச்சியாக 10வது நாளாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



வவுனியா  புளியங்குளம்  புதூர் காட்டு பகுதியில் கடந்த (14.05) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில்  காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க  யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகின்றார்.



இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பாற்றும் நோக்கோடு குறித்த இடத்தில் பாதுகாப்பான தளம் ஒன்று அமைக்கப்பட்டு  தொடர்ச்சியாக  சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், காவற்துறை உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, பௌத்த  துறவியால் பிரித்தோதல் வழிபாடும் இடம்பெற்று யானைக்கு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க

Apr07

இலங்கையின் 74 வது  ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4

Jan21

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா

Jan22

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற

Oct25

வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங

Sep25

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி

Aug17

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா

Apr02

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட

Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Feb20

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம

Aug27

இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க

Apr09

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர