More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி
பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி
Mar 26
பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது



ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன். ஏனென்றால், குடும்பம் என்றால் அதில் பெண்கள் இருப்பார்கள். பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது அன்பும், இரக்கமும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இது எதுவும் இல்லை. எனவே அந்த அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன்.



இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug17

கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ

Mar14

சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Apr08

முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா

Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Apr01

அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்

Jun03