More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் - அமலாக்கப் பிரிவினர் மீது மெகபூபா முப்தி புகார்
கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் - அமலாக்கப் பிரிவினர் மீது மெகபூபா முப்தி புகார்
Mar 27
கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் - அமலாக்கப் பிரிவினர் மீது மெகபூபா முப்தி புகார்

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மீது சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பாக அவரிடம் ஸ்ரீநகரில் வைத்து அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.



இந்த விசாரணையின்போது, அவரது தயக்கத்தையும் மீறி அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.



இதை அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இறுதியாக எனது தயக்கத்துக்கு மாறாக, என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். இதற்கு விசாரணையின்போது எடுக்கப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவு சாட்சியமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்

Jul15

சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க

Mar09

தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச

Feb08

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்

Sep12

ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Aug30