More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -
Feb 25
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு வேண்டாம் -

நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்குத் தடுப்பூசி வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் நான் தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சரியான ஒழுங்கு முறை விதிகளைப் பின்பற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.



ஆனால் நான் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானித்துள்ளேன்.



தடுப்பூசியை செலுத்திவிட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாது.



ஏனென்றால் பொது கூட்டத்தில் நாடு மக்களுக்காக தான் என பேசிவிட்டு இப்போது எவ்வாறு செயற்படுவது.



நான் அறிந்த வரையில் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றது.



மேலும் தடுப்பூசிகள் பெறப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இப்போது கிடைத்துள்ள 5இலட்ச தடுப்பூசியை எவ்வாறு செலுத்துவார்கள் இதற்கான ஒழுங்கு முறை மேற்கொள்ளவில்லை பொது மக்களுக்கும் இது தெரியாது .



இந்நிலையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செல்லுத்திய பின்னர் அல்லது அனைவருக்கும் செலுத்த கூடிய வகையில் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் நான் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப

Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

Sep23

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ

Mar07

 நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று

Sep21

ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ

Oct04

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி

Mar17

நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு

May29

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்

Mar24

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம

Mar22

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு

Mar16

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Sep19

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந

May14

கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச