More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று!
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று!
Feb 08
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று!

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று மாலை அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



தனியார் பேருந்துகளுக்கான தவணை கட்டணத்திற்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளையதினம் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தன.



எவ்வாறாயினும் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ

Feb07

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்

Jun09

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

Apr06

அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப

Apr07

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான

Feb05

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந

Jan29

வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்

Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

Oct02

நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப

Apr01

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்

Feb02

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb

Mar05

ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ

Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ