More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!
பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!
Feb 12
பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்’  என ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால்  சர்வதேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த 12வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.



ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “ஐ.எஸ். அமைப்பின் புதிய தளபதி ஷிஹப் அல் முஹாஜிர், இந்தியா, ஆப்கன், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்கனில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 2200 பேர் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்த அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய துாதர்  டி.எஸ்.திருமூர்த்தி   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஐ.எஸ். பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது.



பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல அமைப்புகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன.இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் தான் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முழுமையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Jan21

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Aug08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  த

Sep08

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி

Mar10

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Feb22

இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும

Feb13

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக

Feb04

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை

Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Aug12

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள

Feb02

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை

Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள