More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார்
நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார்
Feb 05
நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியே குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.



குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.



அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்தப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையகத்தில் இயங்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை

Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

Apr17

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத

Jul02

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண

Feb03

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர

Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Feb21

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம

Mar10

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

Oct06

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்

Oct24

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய

Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

Sep20

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்