More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகளை குறைத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனை – கல்வி அமைச்சு
தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகளை குறைத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனை – கல்வி அமைச்சு
Feb 02
தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகளை குறைத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனை – கல்வி அமைச்சு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ள களைக் குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத் தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.



2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.



அதன் படி வெட்டுப் புள்ளிகளை ஒன்று அல்லது இரண்டு குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களின் எண் ணிக் கையை அதிகரிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானிக்கவுள்ளது.



வெட்டுப் புள்ளிகள் குறித்துப் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களின் கோரிக்கை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.



அத்துடன், மதிப்பெண்களைக் குறைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டால், பாடசாலை வகுப்பறைகளின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ

Jan27

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Jun09
Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Jun10

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக

Jun07
Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Feb17

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத

Oct25

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச

Nov12

விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண

Apr17

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல

Jun08

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ

Mar04

மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்