More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியாவில் முடக்கப்பட்ட 250 டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயற்பட டுவிட்டர் நிறுவனம் அனுமதி
இந்தியாவில் முடக்கப்பட்ட 250 டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயற்பட டுவிட்டர் நிறுவனம் அனுமதி
Feb 02
இந்தியாவில் முடக்கப்பட்ட 250 டுவிட்டர் கணக்குகளை மீண்டும் செயற்பட டுவிட்டர் நிறுவனம் அனுமதி

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந் நிலையில் விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டியதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் முடக்கிய டுவிட்டர் நிறுவனம், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் குறித்த டுவிட்டர் கணக்குகளை செயற்பட அனுமதித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க

Mar22

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்

Oct06

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட

Mar21

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத

Oct20

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற

Mar12

கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்

Jun26

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி

Apr27

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட

Jul13

இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு

Jul06

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி

Sep24

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந

Jul07

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப

Jun25

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர

Nov05

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு