More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
Feb 01
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.



கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளை கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வாகம் செய்யவிருந்த வெளிநாட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Jan26

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே

Aug07

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக

Oct20

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும

Apr08

எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்

Oct18

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி

May20

களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய

May03

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால

Oct02

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ

Oct22

சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு

Jun10

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Feb08

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும

Feb07

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று