More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி
Feb 01
கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை –தொழிற்சங்கங்களிற்கு பிரதமர் வாக்குறுதி

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.



கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளை கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வாகம் செய்யவிருந்த வெளிநாட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Apr09

பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம

Feb11

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Mar13

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி

May20

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இன்றையதினம் 20.05.2022

Mar17

மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச

Oct10

இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ

Sep19

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத

Jul16

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த

May22

கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு

Sep26

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா

Oct07

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய