More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
Jan 26
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது எனவும், காயம்படுவது யாராக இருந்தாலும் பாதிப்பு தேசத்திற்குத்தான் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன

Apr03

நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபா 3 நாள் பயணமாக இந்திய

Jun10

     தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித

Oct21

பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்

Mar24

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப

Jul06

கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்

Jul15

கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ

Jul20

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Mar15

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை

Jun06

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு

Aug28

முதல்-அமைச்சர்