More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு – 16 வியட்நாமிய மீனவர்கள் மலேசிய அதிகாரிகளினால் கைது!
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு – 16 வியட்நாமிய மீனவர்கள் மலேசிய அதிகாரிகளினால் கைது!
Jan 25
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு – 16 வியட்நாமிய மீனவர்கள் மலேசிய அதிகாரிகளினால் கைது!

அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இரண்டு படகுகளில் வந்த 16 வியட்நாமிய மீனவர்களை மலேசிய கடல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள தெரெங்கானு மாநிலத்தில் மீனவர்களும் அவர்களது படகுகளும் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 18 முதல் 62 வயது வரையிலான 16 பேர் இருந்ததாகவும் அவர்களிடம் சரியான அடையாள ஆவணங்கள் இருக்கவில்லை என்றும் நீரில் மீன் பிடிக்க எந்த அனுமதியும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவை தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு அதிகப்படியான உரிமைகோரல்களைக் கொண்ட நாடுகளில் இரண்டு என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar25

முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்

Feb27

"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல

May27

.

ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த

Jan25

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Sep21

ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சத

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

May08

உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச

Jul09

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

Mar04

தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே

Mar04

உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

Jun11

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,

Apr01

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க

Mar06

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா

Jul03

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு