More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை
Jan 26
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தனர்.



இந்நிலையில் இந்த சம்பவத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியமை கலகம் செய்தல் மற்றும் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



இருப்பினும் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த 12 கைதிகள் பெப்ரவரி 08 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்

Jun03

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க

Feb06

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம

May28

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை

Aug14

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட

Oct22

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி

Feb07

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&

Apr17

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Jun09

ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு  ராணுவத்தினரால் வ

Dec12

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Oct08

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும