More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!
அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!
Jan 19
அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள்!

ஜனவரி 18 , 2021 அன்று அரசு வெளியிட்ட தகவலின் படி சுவிற்சர்லாந்தில் புதிதாக 4703 தொற்றுகள் பதவியாகி உள்ளது (வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பெறப்பட்ட பதிவுகள்). 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இந்தத் தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 499 931 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் நாட்டில் மொத்தம் 36 855 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது- ஒரு நாள் சராசரி 2,632 ஆக உள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேலும் 203 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 24 பெப்ரவரி 2020 இல் இருந்து 20 778 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.



இறப்புகளை பொறுத்தவரை புதிதாக 121 பேர் கொரோனா தாக்கிப் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச தகவலின் படி கடந்த 24 பெப்ரவரி 2020 க்கு பின்னர் இதுவரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 8091 பேர் பலியாகி உள்ளார்கள். ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி சுவிற்சர்லாந்தில் இதுவரை  மொத்தம் 8,728 பேர் பலியாகியதாக தெரிவிக்கின்றது.



தனிமைப்படுதலை பொறுத்தவரை 18 ஜனவரி 2021, 24 064 பேர் கொரோனா தொற்றின் பின்னர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். 33 313 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தக் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அதேவேளை 4722 பேர் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடுகளிலிருந்து பயணம் செய்த காரணத்தால் தனிமைப் படுத்தலில் உள்ளார்கள்.



புதிதாக 48 004 கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  24 ஜனவரி 2020 பின்னர் மொத்தம் 4 026 690 கொரோனா சோதனைகள் சுவிற்சர்லாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஒருவர் மற்றவருக்கு பரப்பும் ஆர் ரேட் 0,81 ஆக உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக

Mar15

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க

Jan20

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ

Sep08

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள

Mar25

ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை

May03

எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும

Mar04

உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்

Feb07

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்

Jun27

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள

May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Feb24

இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக

Mar03

உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி

Apr10

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்

Aug28

சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே

May08

மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத