More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!
தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!
Jan 20
தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளாகக் கூடியவர்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.



இது குறித்து சீரம் நிறுவனம் வழங்கியுள்ள அறிவித்தலில், “கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியில் எல்-ஹிஸ்டிடைன்,  எல்-ஹிஸ்டிடைன் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட்,  மக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட்,  பாலிசர்பேட் 80,  எத்தனால்,  சுக்ரோஸ்,  சோடியம் குளோரைடு,  டைசோடியம் எடிடேட் டைஹைட்ரேட்,  நீர் ஆகிய மூலப் பொருட்கள் கலந்துள்ளன.



தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன்  தாங்கள் ஏற்கெனவே மேற்கொண்டிருக்கும் மருத்துவ சிகிச்சை குறித்தும்,  எந்தவொரு மருந்து,  உணவு,  தடுப்பூசியால் தங்களுக்கு கடுமையான ஒவ்வாமை அல்லது எதிர்வினை ஏற்பட்டிருந்தால் அது குறித்தும் மருத்துவரிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.



தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன் காய்ச்சல், இரத்தக் கோளாறு பிரச்சினை,  நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மருந்து குறித்தும் தெரிவிக்க வேண்டும்.



மேலும் கர்ப்பிணிகள்,  கர்ப்பமாகத் திட்டமிட்டுள்ளவர்கள்,  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய்மார்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் இது குறித்து கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.



தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர் ஏற்கெனவே மற்றொரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தால் அது குறித்தும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Mar30

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ

Jan27

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய

Jun22

நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்

Feb13

தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக

Feb16

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க

Feb03

இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப

Apr19

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத

Mar08

பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ

Nov04

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய

Aug22

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ

Mar09

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த

May22

இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற

May29

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க