More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
Mar 26
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பிரிவில் குண்டு ஒன்று உள்ளதாக   கையடக்கத் தொலைபேசி ஊடாக தகவல் அளித்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.



நேற்று (25) மாலை குறித்த மாணவன் விமான நிலைய அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அங்கு குண்டு இருப்பதாக கூறியுள்ளார்.  



அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த விமான நிலைய பகுதியை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.



பின்னர்  மீண்டும் சிறிது  நேரத்தில் அழைப்பெடுத்து தான்  கேலிக்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து களுபோவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்து, வாக்கு மூலம் ஒன்றினை பெற்ற பின்னர் கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Apr06

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Sep20

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா

May03

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு

Jan14

சந்தையில் தேங்காயின் விலையும்  10 முதல் 15 ரூபாவினால் அ

Oct14

யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Aug01

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி

Jan11

கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட

Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட