More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பரீட்சைகள் பிற்போடப்பட்டன....
பரீட்சைகள் பிற்போடப்பட்டன....
Mar 14
பரீட்சைகள் பிற்போடப்பட்டன....

நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேல்மாகாண பாடசாலைகளின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இதன்படி, தரம் 09 தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 ஆம் திகதிக்கும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புகளை நடத்துவதற்கும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராக நாளை நடைபெறவுள்ள கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, தரம் 06 தொடக்கம் 09 வரையான காலப் பரீட்சைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) வரையும், தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதியும் பிற்போடப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச

Aug07

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

May14

நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Jun09