More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மது அருந்திவிட்டு நீச்சலடிக்க முற்பட்ட வெளிநாட்டவர் மரணம்
மது அருந்திவிட்டு நீச்சலடிக்க முற்பட்ட வெளிநாட்டவர் மரணம்
Mar 07
மது அருந்திவிட்டு நீச்சலடிக்க முற்பட்ட வெளிநாட்டவர் மரணம்

ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மது அருந்திவிட்டு நீந்த முற்பட்ட வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



கஹந்தமோதர மீன்பிடி துறைமுகத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மூன்று வெளிநாட்டு பிரஜைகள், மது அருந்திக் கொண்டிருந்த போது, போதையில் நீந்த முயன்ற நபர் உயிரிழந்துள்ளார்.



பின்னர் அவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில், மேலும் அவரது உடலை கடலில் இருந்து அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.



உயிரிழந்தவர் 47 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது

Jan20

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு

Jan02

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்

Jan28

 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர

Feb03

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

Mar18

முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர

Feb01

மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக

Jun02