More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொலிஸ் அதிகாரிகளுடன் முட்டிய ஊர் மக்கள்! இறுதியில் நடந்த சோகம்...
பொலிஸ் அதிகாரிகளுடன் முட்டிய ஊர் மக்கள்! இறுதியில் நடந்த சோகம்...
Mar 06
பொலிஸ் அதிகாரிகளுடன் முட்டிய ஊர் மக்கள்! இறுதியில் நடந்த சோகம்...

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.



அந்தப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிஸார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.



இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



மேலும் குறித்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ

Feb02

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Sep22

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப

Jul13

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்

Mar02

இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக

Oct05

 

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா

May21

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்

Jan19

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம

May10

நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப

Sep29

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி

Oct18

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத

May29

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட

Oct03

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி

Feb16

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய