More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உயர் பாதுகாப்பு வலயங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி!
உயர் பாதுகாப்பு வலயங்களில்  சட்டவிரோதமான முறையில் மீன்பிடி!
Sep 26
உயர் பாதுகாப்பு வலயங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி!

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக நாடாளுமன்றத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமான தியவன்னாவ வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதனை உடனடியாக தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.



முதற்கட்ட நடவடிக்கையாக தியவன்னாவ வாவி அமைந்துள்ள பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயம் குறிக்கும் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

May11

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி

Jan27

ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா

Sep15

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி

Feb16

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர

Mar01

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச

May30

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Dec19

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத

Oct02

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா

May15

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா