More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
Mar 01
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்ற தமிழர் ஒருவர் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சையது அகமது நேற்று சிட்னி மேற்கு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார்.



இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர்.



அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.



இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பவம் குறித்து அவுஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ

Jan23

கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய

Mar08

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில

Mar01

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Jan19