More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் மூன்று இளைஞர்கள் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது!
யாழில் மூன்று இளைஞர்கள் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது!
Dec 30
யாழில் மூன்று இளைஞர்கள் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது!

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்களை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று (28.12.2022) நீலாவணை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த 24 வயதுடைய ஒருவர் உட்பட மூன்று இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



தீ வைத்த சம்பவம் 



கடந்த 21 ஆம் திகதி அதிகாலை நீதிமன்ற கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாதோரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.



இதன்போது நீதிமன்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மூலம் நீதின்ற கட்டித்திற்கு முகமூடி அணிந்தவாறு 3 பேர் நீதிமன்ற பகுதிக்குள் உள்நுழைந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையில் நீலாவணை பகுதில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளால் பகுதியைச் சேர்ந்த 24, 20, 17 வயதுடைய மூன்று பேரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.



நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை



இதில் கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு 9 நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன் இவர் யாழ் ஆவா குறூப்புடன் அங்கிருந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவரின் நண்பர்களான 20,17 வயதுடைய அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்

Mar05

மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ

Feb06

சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ

Oct19

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி

Sep22

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச

Jan15

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Feb04

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ

May29

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட

Jan27


எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

Aug18

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப