More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பில் புத்தகக் கண்காட்சி!
மட்டக்களப்பில் புத்தகக் கண்காட்சி!
Oct 10
மட்டக்களப்பில் புத்தகக் கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திங்கட்கிழமை முகமாக புத்த கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.



பொதுநூலகர் திருமதி தவராஜா ஜேசித்ரா அவர்களின் ஏற்பாட்டில், வாசகர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கண்காட்சியில் குருக்கள்மடம் வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம், மட்.பட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர், கழகங்கள், சங்கம் என கிராம மக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது நூலகத்தில் உள்ள நூல்கள் தொடர்பில் விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு அவர்கள் வாசிப்பிலும் ஈடுபட்படனர்.



மேலும் வீட்டுத்தோட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு நூலகத்தில் அமைந்துள்ள, வீட்டுத்தோட்ட பயிர்களை பார்வையிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ

Sep26

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக

Apr30

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர

May15

தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க

Mar14

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்

Jan14

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில

Mar26

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத

May26

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா

Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர

Oct05

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, ந

Sep20

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Feb09

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ