More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை!
அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  எச்சரிக்கை!
Oct 10
அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை!

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் வருகை தந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.



இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதில் கூறவேண்டி வரும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.



சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் பொலிஸ் அதிகாரிகளை தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



நீதியின் சக்கரங்கள் மெதுவாக வரலாம், ஆனால் அவை நிச்சயமாக வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug09

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை

Jun04
Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Mar12

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

May20

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ

Jan27

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய

Jan16

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க

Feb04

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி

Jan22

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற

Feb21

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்

Jun16

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Mar14

இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க