More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்!
Oct 04
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.



கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரும் துயரங்களை சந்திப்பதாக தெரிவித்தார்.



மாதாந்த ஊதியத்தையும் சம்பள முற்பணத்தையும் நம்பியே தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதாக சுட்டிக்காட்டிய அவர் அதிலும் கூட ஒருசில தொழிலாளர் குடும்பங்கள் பல இன்னல்களை சந்திப்பதாக குறிப்பிட்டார்.



இந்நிலையில் பெரும்பாலன கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 15000 ரூபாயை வழங்க தீர்மானித்துள்ளது என்றும் ஓரிரு கம்பனிகள் இந்த முற்பணத்தை வழங்க தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

Feb02

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய

Feb12

காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல

Feb25

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த

Aug27

இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ

Feb27

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந

Apr07

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான

Mar04

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

Jan25

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்

Sep30

கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு

Apr05


கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு

Sep21

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க