More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
May 04
கொடுக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த பின் சபாநாயகர், நாளை தினத்திற்கான வாக்கெடுப்பு குறித்து அறிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Mar12

இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி

Mar28

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Feb05

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந

Feb05

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர

Oct21

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள

Feb05

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட

Feb01

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Jul20

1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி

May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

Mar14

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்

Jan17

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு