More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?
மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?
May 03
மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 



உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டம் ஷஷ்வான் கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணமாகி 22 வயதில் மனைவி உள்ளார். இதனிடையே  அந்த நபருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே பகை இருந்துள்ளது. இதில் கடுப்பான அந்த நபர்  தனது எதிரிகளை பிரச்சனையில் சிக்கவைக்க  திட்டமிட்டுள்ளார்.



 



தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என போலீசில் புகார் அளித்தால் எதிரிகள் சிறைக்கு செல்வார்கள் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து தனது நண்பனை அழைத்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும்படி கூறி தனது திட்டத்தை கூறியுள்ளார்.



மேலும் பாலியல் வன்கொடுமையை தனது எதிரிகள் தான் செய்தனர் என போலீசில் கூறி அவர்களை சிறையில் தள்ளிவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனை அந்த நண்பர் ஏற்றுள்ளார். நேற்று திட்டமிட்டபடி அந்த நபர் தனது மனைவியை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அந்த  நண்பர் அவரின் மனைவியை இரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.



இதையடுத்து திட்டமிட்டபடி தனது எதிரிகள் தான் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்  தன் கணவர் தான் அவரது நண்பனை ஏவி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  தெரிவித்தார்.



இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் கணவனையும், பாலியல் வன்கொடுமை செய்த அவரின் நண்பனையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் விவரங்களை இதுவரை போலீசார் வெளியிடவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப

Sep30

குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந

Sep27

தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா

Feb24

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி

Jul11

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்

Jul15

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச

May29

சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

Sep19

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க

Feb26

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது

Mar12

திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை

Mar25

தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய

Feb11

மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்

Jun08