60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு