More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!
மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!
Apr 03
மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.





மேலும் இந்த பிரச்சனைகளால் விலைவாசி உயர்ந்துகொண்டே சொல்வதால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருக்கின்றனர்.





இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந

Mar08

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக

Sep16

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ

Jan19

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்

Jun20

புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத

Feb01

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந

Nov05

வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

Feb23

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு

Jan23

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ

Oct05

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  (PUCSL)  இன்று 2 மணி

May27

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச

Sep19

வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ

Apr05

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண