More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு - 81 பேர் பலி
இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு - 81 பேர் பலி
Apr 03
இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு - 81 பேர் பலி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,096 ஆக குறைந்துள்ளது. 



தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது. 



தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,013 ஆக உள்ளது. 



இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ

Sep20

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா

Mar05

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன

Aug28

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Aug03

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் த

Jun09