More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Jun 04
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.



விலை அதிகரிப்பு



லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.









லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி 


 



இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்.



12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனொன்றின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என கூறியுள்ளார்.



எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்



 



மீண்டும் சந்தைக்கு லாஃப்ஸ் சமையல் எரிவாயு



எரிவாயுவை ஏற்றிய கப்பலில் சுமார் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.



கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந

May09

அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப

Jul25

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந

Oct15

களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக

May02

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ

Sep25

திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Feb06

வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்

Sep23

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Oct02

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Mar07

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து

Jan15


 பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்