More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை!
பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை!
May 27
பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை!

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு சூடானில் நடந்துள்ளது.



அங்குள்ள 45 வயதான பெண்மணி ஒருவரை செம்மறி ஆடு ஒன்று கொடூரமாக தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஆட்டைப்பிடித்து ஒரு கூண்டில் அடைத்து சூடான் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.



பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை!



 



இதனையடுத்து பொலிஸார் அந்த ஆட்டை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.



அதன் பின்னர் பெண்ணை கொன்றதற்காக செம்மறி ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஆட்டை ராணுவ சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த

Jan27

 

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்

May18

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத

Oct22

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான

Jun22

அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்

Jun29

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு

Mar20

உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா

Sep18