உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவலர்கள் தம்மிடம் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனையடுத்து சரணடைந்த உக்ரைனிய துருப்பினரை ரஷ்யர்கள், பேருந்துகளில் ஏற்றிச்சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோலில் ரஷ்யப் படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்குண்டிருந்த உக்ரைன் படையினரே கிரெம்ளின் படைகளிடம் சணரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இய
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத