More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
May 18
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

 பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.



சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது.



அதேசமயம் ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Mar14

மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர

Mar08

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ

Jun16

கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்

Feb04

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை

Jun25