More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இலங்கையில் இருக்கும் சீனப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் இருக்கும் சீனப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
May 11
இலங்கையில் இருக்கும் சீனப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெருக்கமாகப் பின்தொடர்வதாக" சீனா தெரிவித்துள்ளது.



எனவே இலங்கையில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் ஆபத்துக்களுக்கு எதிராக பாதுகாப்பாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.



பெய்ஜிங், இலங்கையில் வேகமாக வெளிவரும் நிகழ்வுகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா கையகப்படுத்திய தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட, பெரிய அளவிலான சீன முதலீடுகளுக்கு வழி வகுத்த மகிந்த ராஜபக்சவின் இராஜினாமா குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



இலங்கையில் சீன முதலீடுகளை ஊக்குவித்த ராஜபக்சவின் இராஜினாமா சீனாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun16

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க

Feb19

ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி

Jan21

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம

May22

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ

Jan30

அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு

Jun13

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி

Jul11

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பே

Aug27

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு

Jun23

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி

Feb06

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக

Oct25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம

Jul01

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர

Oct31

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச

May28

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்